Recent Comments

    நன்றி.

    நன்றி. உங்களைப் போன்ற நாலு பேர் இன்னமும் எங்கள் தமிழினத்தில் இருப்பதால் தான், நாங்கள் மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் பண்பு கொண்ட, உலக நீதியை அடிப்படையாகக் கொண்ட நாகரிக சமூகமாக மீண்டும் தலையெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறான செய்திகள் மூலம் எங்கள் இனத்தை இருட்டில் வைத்திருந்து, பணம் சம்பாதிக்கும் ஈனர்களை அடையாளம் கண்டு, இந்த சமூக விரோதிகளை அப்புறப்படுத்துவதில் உங்களாலான பணிகளைத் தொடருங்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login