Recent Comments

    Home » Archives by category » Uncategorized (Page 2)

    செவலை சாத்தா

    செவலை சாத்தா

    ஜோ புலம் பதிப்பகம் ஊடாக வந்த செவலை சாத்தா  எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் முதல் நாவல்.  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுப . உதயகுமாரன் முன்னுரை வழங்கி உள்ளார்.  பைங்குனி திருவிழாவிற்கு என சாத்தா கோயிலுக்கு ஏழு ஆண்கள்…

    செங்கோட்டை சிங்கம் வாஞ்சி நாதன்

    காலா செங்கோட்டை சிங்கம் , தென்னாட்டு பகத் சிங், சுதந்திர போராளி என பல அடையாளங்களுடன் கொண்டாப்படுபவர் வாஞ்சி நாதன். யாரிந்த வாஞ்சி என்று பார்ப்போம்.  நாட்டின் தெற்கு மூலையில் தென்காசி அருகே செங்கோட்டை என்ற  ஊரில் ஒரு ஏழை  பிராமண…

    மலையக இலக்கிய மாநாட்டில் காத்தாயி காதை

    மலையக இலக்கிய மாநாட்டில் காத்தாயி காதை

    பூங்கோதை கடந்த சனிக்கிழமை, ஆனி மாதம் 11ம் திகதியன்று (11.6.2022), இலண்டன் விம்பம் அமைப்பின் ஆதரவுடன் மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக ஒன்று கூடியது.  இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டதோடு, முழு நாள் நடந்தேறிய நிகழ்வுகளின்…

    நடை மெலிந்து நண்ணும் பத்திரிகைகள்

    நடை மெலிந்து நண்ணும் பத்திரிகைகள்

    பெண்ணின் தன் வயிற்றில் உள்ள கருவைக் கலைப்பதற்கான உரிமை குறித்து பல வாதப் பிரதிவாதங்கள் உண்டு.  பெண் தனது உடல் குறித்து தானே முடிவு எடுப்பதில் யாரும் தலையிட முடியாது என்பது முதல், கலைக்கப்படும் கரு ஒரு உயிர் என்பதால் அதை…

    திருப்பங்கள்

    திருப்பங்கள்

    பூங்கோதை விடியலின் வெளிச்சம் மெதுவாய்க் கண்ணைத் தடவிய போதே, பழகியவர்கள் அனைவருக்குமே பாசத்தைக் கொட்டும் ஒரு தோழியின் வீட்டு நிகழ்வொன்றிற்கு, இன்று மாலை போக வேண்டும் என்ற நினைவு ஓடி வந்து கை காட்டியது.  தனிப்பட்ட கொண்டாட்டங்கள், நிகழ்வுகளுக்கு அதிகம் போகாத…

    மூதன்னையின் பாடல்

    இந்த கைக்கடக்கமான, வாசிப்பதற்கு இலகுவான மொழி நடையில் இருக்கின்ற கவிதை நூலைப் பிரசவித்த கவிஞர் சி கிருஷ்ணபிரியன் மலையகத்தில் ஒரு இடதுசாரி குடும்பத்திலிருந்து உதித்தவர். இக்கவிதை நூலை வெளியீடு செய்த தேசியக் கலை இலக்கியப்  பேரவையின் தலைவர் திரு தணிகாசலம் சுட்டிக்காட்டியது…

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    க.கலாமோகன் தூங்கி முடியமுன் ஓர் கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவைகள் இப்போதும்  எனக்குள். அவன் ஓர் சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை ஓர் பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம் …

    ஈழத்தில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்று சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா…உங்கள் எண்ணம் என்ன?

    யாழ்ப்பாணிகளுக்கு ஒரு வியாதி இருக்கிறது. கூசாமல் பொய் சொல்வார்கள். வியாதியின் அடுத்த கட்டத்தில், தாங்கள் சொன்ன பொய்யை தாங்களே நம்புவார்கள். சரி, சுயமோகம் பிடித்த மனநோய்க் கூட்டம் என்று கவனிக்காமல் விட்டாலும், நோயின் உச்சக் கட்டத்தில், மற்றவர்களும் அதை நம்ப வேண்டும்…

    ‘ஸ்வீட் பார்க்’

    ‘ஸ்வீட் பார்க்’

    பூங்கோதை தாயகத்தின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமையில் மாத்திரமல்லாது எப்போதுமே தற்சார்பு உற்பத்தி,  தன்னிறைவுப் பொருளாதாரம் சார்ந்த விவசாயம், வீட்டுத் தோட்டங்கள்,  சிறு கைத்தொழில் போன்றவை எம் உறவுகளுக்குக் கை கொடுக்கக் கூடியவை.  பல முகநூல் தோழமைகள் விவசாயம், சிறு…

    கயல்விழி அறிவொளி முன்பள்ளி 

    கயல்விழி அறிவொளி முன்பள்ளி 

    பூங்கோதை தாயகப் பயணத்தின் அனுபவத்திலிருந்து. 17.04.2022 முக நூல் வாயிலாக அறிந்த ஒரு சிறந்த  நட்பாக விளங்கும் சகோதரர் ஸ்ரீபதி, அன்று ஒரு நாள்  தனது பதிவொன்றில் தான் உருவாக்கும் கயல்விழி அறிவொளி முன் பள்ளி பற்றிப்  பதிவிட்டிருந்தார்.  அதை அறிந்ததில்…

    Page 2 of 512345