Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 3)

    இயற்கை – நிலம் – இசை

    இயற்கை – நிலம் – இசை

    T.சௌந்தர் ஓர்அறிமுகம் எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம்  கலைகளில்  எங்ஙனம்  வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை - நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில்  ஓரளவு விளக்க…

    நூல் 

    நூல் 

    க.கலாமோகன்  நூலகங்களின் அழிவுகள்மீது நாம் எப்போதும் பேசலாம். உலகின் போர்க் கொடுமைகள் மனிதர்களை மட்டுமே அழித்ததில்லை, நூலகங்களையும் அழித்துள்ளன. போர் எதனையும் நொருக்கும், எரிக்கும். அதற்கு  மனிதமும் தெரியாது, மனிதக் கலாச்சாரங்களும் தெரியாது. அதற்குத் தெரிந்தது  நிர்மூலம் செய்தல்  மட்டுமே. போரின்…

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    க.கலாமோகன் தூங்கி முடியமுன் ஓர் கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவைகள் இப்போதும்  எனக்குள். அவன் ஓர் சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை ஓர் பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம் …

    உரு கல்

    உரு கல்

    ஜோர்ஜ் இ. தூக்கத்தில் உதடுகளால்தாயின் மார்புகளைத் தேடும் குழந்தையைப் போல என்னை அறியாமலேயேஅரைகுறைத் தூக்கங்களில்கையை நீட்டிஉன்னைத் தேடும் அளவுக்கு... கிணுங்கல் அழைப்புகள் உன்னுடையதாகவும் சிணுங்கல் தெரிவிப்புகள் உன் காதல் தோய்ந்த வரிகளாகவும் இருக்காதா என்றுஇதயம் துடிக்கும் அளவுக்கு... எங்கள் இருவருக்கு மட்டுமேவிளங்கிச் சிரிக்கக் கூடியதான ஒரு சங்கேத மொழியை உருவாக்கும்…

    கோமகன் என்ற மாமனிதன்

    கோமகன் என்ற மாமனிதன்

    பூங்கோதை (தாயகத்திலிருந்து) எனது தாயகப் பயணம் இந்த அசாதாரண, அரசியல், பொருளாதார சீர்கேட்டிலும், மிக இனிமையாகக் கழிந்து, முற்றுப் பெறும் தருவாயில் இப்பிடியொரு இடி வந்து விழுந்து துயரையும் அதிர்ச்சியையும் தந்தது.  கோமகன் என அழைக்கப்பட்ட மாமனிதன் இனி எம்மோடு இல்லை…

    கோமகன்: ஓர் “நடு”த்துவனின் இழப்பு.  

    கோமகன்: ஓர் “நடு”த்துவனின் இழப்பு.  

    க.கலாமோகன்  பிறப்பு ஓர் நிகழ்வு என்பதுபோல மரணமும் ஓர் நிகழ்வுதான். ஆனால் பிறப்பிலே பூக்கும் மலர்கள் மரணத்திலே வாடிவிடும். இன்று காலையில் கோமகனது மரணச் செய்தி என்னைச் சோகக் கிடங்கில் வீழ்த்திவிட்டது. ஆம், புகலிட இலக்கிய இருப்புகளின் தூண்களில் ஒருவராக இவரைச்…

    அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்

    மகிந்த எதிர்ப்பு நிறுத்தப்பட வேண்டும் அடுத்தது ஐந்தாவது, மகிந்த என்ற மனிதன் மீது கொண்டிருக்கும் obsession முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எங்களுடைய சிந்தனையும் செயலும் மகிந்த என்ற மனிதனை அவமானப்படுத்துவதில் தான் இருக்கிறது. முன்பு சொன்னது போல, எங்களுடைய அரசியல்…

    கற்பதனாலாய பயன்!

    கற்பதனாலாய பயன்!

    தாயகம் சஞ்சிகையாக வெளிவருவது நின்று போய் நீண்ட காலம் நான் தலைமறைவாகி விட்டேன்.  வேலை, குடும்பம், பொழுதுபோக்குகள், கற்றுக் கொள்ளல் என்று நான் எப்போதுமே பிசி தான்.  புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை என்றெல்லாம் இழுத்தடிக்க, 'உந்த மோட்டுச் சிங்களவனை பேச்சுவார்த்தை எண்டு…

    மூன்று கவிதைகள் 

    மூன்று கவிதைகள் 

    க.கலாமோகன்  (1) எமது தொட்டில்களில் வெறுமைகளின் தூக்கம்எங்கே எமது குழந்தைகள்? ஓர் நிலவின் நிழலிலிருந்து எழும் எனது கேள்வியில் சந்தேகங்கள்… எங்கே எமது குழந்தைகள்? நான் ஓர் தொட்டிலை எடுத்தேன்அதனை ஓர் வீதியின் தாழ்வாரத்தில் வைத்தேன்  நான் மீண்டும் ஓர் தொட்டிலை எடுத்தேன் கிணறின் அருகில் அதனை வைத்தேன்  பின்பும் ஓர்…

    இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மொத்தமான கறுப்பியும் ஓர் ரக்ஸி ட்ரைவரும்

    இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மொத்தமான கறுப்பியும் ஓர் ரக்ஸி ட்ரைவரும்

    க.கலாமோகன் (20 வருடங்களுக்கு முன்பு “ஆபிரிக்கச் சிறுகதைகள்” எனச் சில சிறுகதைகளை எழுதினேன். இவைகள் இந்தக் கண்டத்தின் வாழ்வியலை உள் வாங்கியவையே. இந்தக் கதைகளை அனுப்பும்போது, இவைகள் மொழிபெயர்ப்புக் கதைகள் அல்ல, என்னாலேயே எழுதப்பட்டது என அனுப்பும் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால்…