Recent Comments

    Home » Archives by category » கருத்து » க.கலாமோகன் (Page 6)

    கடவுள்களை உருவாக்குவோம்

    கடவுள்களை உருவாக்குவோம்

    க.கலாமோகன் இலங்கையில் இன சிக்கலால் போர் வராது இருக்குமாயின் நான் நிச்சயமாக இங்கே வந்து இருக்கமாட்டேன். எழுதுவதை நிற்பாட்டிவிட்டு அங்கே கோவில் தொடங்கி முதலாளியாக இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் எனக்குப் பக்தி வெறியா? சீடனாகுவதற்கு சாமிகளைத் தேடுபவனா? அப்படிஎல்லாம் இல்லை.எனக்கு இன்றும்…

    கென்யா: பல்கலைகழகக் கொலைகள்

    கென்யா: பல்கலைகழகக்  கொலைகள்

    க.கலாமோகன் சில தினங்களின் முன் பயங்கரவாதம் மீது சிறு குறிப்பை எழுதியிருந்தேன். இந்த வாதம் மிகவும் பலமாகிக் கொண்டுள்ளது என்பதைக் கென்யாவின் பல்கலைக்கலகத்துள் நடந்த 147 கொலைகள் காட்டுகின்றன. இந்தக் கொலைகள் மனிதத்துவத்தின் மீதிப்பகுதி கொலையினுள்ளும், அழிவினுள்ளும் உறங்குகின்றது என்பதையே விளக்குகின்றது.…

    வேலையும் வேலையின்மையும்

    வேலையும் வேலையின்மையும்

    க.கலாமோகன் நான் நீண்ட காலங்களின் முன் பிரான்ஸ் நாட்டுக்கு வந்தவன். இது நிச்சயமாக எனது நாடு போலும். இந்த நாட்டுக்கு வந்த போது நான் சுதியோடு வேலையைத் தேடாதவனாக இருந்தேன். இந்த வருகை எனது கனவு அல்ல, திரும்பிப் போதல் சில…

    உருவமும் வாசிப்பும்

    உருவமும் வாசிப்பும்

    க.கலாமோகன் சிலருக்கு சிறிய உருவங்களும், பிறருக்கு பெரிய உருவங்களும் பிடிக்கும். இந்து கண்ட வாசிப்புள் நான் நிறையக் கண்டது சிறிய உருவங்களே. இந்த உருவங்கள் புத்திஜீவிகளினது வாசிப்பாக மட்டும் இருக்கவில்லை. அவை பொது வாசிப்பு வலைக்குள்ளும் விழுந்தவை. யாழ்ப்பாணத்தில் நான் எங்கும்…

    பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமா?

    பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமா?

    க.கலாமோகன் Yemen நாட்டில் இரண்டு மசூதிகளுக்குள் 142 பேர் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை நடத்தியதாக “இஸ்லாமிய அரசு” சொல்லியுள்ளது. இந்த அரசு பயங்கரவாத விநியோகத்தில் தற்போது முன்னிலையில் நிற்கின்றது. பணயக் கைதிகள் கொலைகளை சில மாதங்களாக வெறியுடன் செய்யும்…

    பெருமாள் முருகன்: எழுத்தின் தடைக்குள் தமிழ்நாடு

    பெருமாள் முருகன்: எழுத்தின் தடைக்குள் தமிழ்நாடு

    க.கலாமோகன் அண்மையில் எனது நண்பர் ஒருவர் New York Times இல் வெளியாகித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார். அது தமிழ்நாட்டின் எழுத்தாளரான பெருமாள் முருகனின் எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட கதையச் சொல்கின்றது. இது விடயமாக 3 கட்டுரைகளைத்…

    அல்பினோ: கறுப்பிலிருந்து வெள்ளைவரை …

    அல்பினோ: கறுப்பிலிருந்து வெள்ளைவரை …

    க.கலாமோகன் ஆபிரிக்காவின் மாலி தேசத்தினது மிகச் சிறந்த பாடகன் Salif Keita. இந்தப் பாடகன் உலகின் சிறப்பான பாடகர் எனவும் கருதப்படுகின்றார் . நீண்ட காலமாக நான் இவரது பாடல்களை ரசித்து வருகின்றேன். இவரது சிறப்பான பாடல்களில் ஒன்றாகக் கணிப்பிடப்படுகின்றது Folon…

    கண்காணிப்பு உலகில் நாம்…

    கண்காணிப்பு உலகில் நாம்…

    க.கலாமோகன் இன்டெர்நெட் இல்லாமல் வாழ்வு நிச்சயமாகச் சாத்தியமாகாது. முன்பு கடிதம் எழுதித்தான் உறவுகளை வைக்கமுடியும். இப்போதோ இன்டெர்நெட் இல்லாமல் குடும்பமும் இல்லை, உறவும் இல்லை, காதலும் இல்லை, களவும் இல்லை, இலக்கியமும் இல்லை, செக்ஸ்சும் இல்லை. எழுத்து கூட இன்டெர்நெட் இல்லாமல்…

    குப்பை உலகம்

    குப்பை உலகம்

    க.கலாமோகன் இன்று நாம் மிகவும் அதிகமாக வெளியால் கொட்டுகின்றோம். நிறைய உற்பத்திகள், நிறைவைக் காட்டிலும் பெரிதான விளம்பரங்கள். எனது கடிதப் பெட்டிக்குள் நான் கடிதங்களைக் காணுவதில்லை. நிறைய விளம்பரங்கள், அவைகளது பேப்பர்களின் மணத்தால் மயக்கம் வேறு வந்துவிடும். நாம் நிறைய வாங்கவேண்டும்…

    இனவாதம் இன்றும் இந்த உலகில்….

    இனவாதம் இன்றும் இந்த உலகில்….

    க.கலாமோகன் இனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. நான் கொழும்பில், 1983 ஜூலை மாதத்தில் இனவாதத்தைக் கண்டேன். தேசத்தையும், மக்களையும், கலாசாரத்தையும் அழிப்பது இந்த வாதம். இந்த இனவாதம் சிறிய சமாச்சாரம் அல்ல. உலகை தொடர்ந்தும் பயத்தில் வைத்திருக்க உதவுவது. இந்த வாதம் அழிக்க…