ஊருக்கு கஷ்டப்பட்ட சனத்திற்கு அனுப்புவோம் என்று குளிர்கால ஜக்கட்டுகளை வைத்திருக்காதீர்கள். கால நிலை மாற்றத்தால் நம்ம ஊரில் பனி பெய்ய ஆயிரம் வருடங்கள் ஆவது எடுக்கும். பயன்படுத்த முடியாத இதையெல்லாம் ஊருக்கு கட்டி அனுப்பி கனடா வாழ் தமிழினத்தின் மானத்தை வாங்காதீர்கள். …
அள்ளிக் கொட்டிய பசளை நிறைந்த மண்ணில், பயிர் நாட்டுங்கள். குஷ்வு சைஸில் பூசணிக்காய் என்ன, நமிதா சைஸில் குண்டுக் கத்தரிக்காயே கிடைக்கும்! …
உண்மைகளையும், சிந்திக்க வைப்பவற்றையும் வாசிப்பவர்கள் தான் பூரணமடைகிறார்கள். பொய், புரட்டுக் குப்பைகளை வாசிப்பவர்கள் அல்ல!…
நாள் முழுதாய் உழைத்துக் களைப்போருக்கு, களைப்புத் தீர்க்கவும், உடல் தன்னை வலிமைப்படுத்தி ஆரோக்கியப்படுத்தவும் போதுமான அளவு நித்திரை அத்தியாவசியமானது. ஆனால் சில நேரங்களில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. முன்னோர் சொல்லித் தந்தபடி மந்திரங்கள், ஜெபங்களைச் சொல்லிப் பார்ப்பீர்கள். அல்லது…
பயணத்தின் போது சுகவீனம் அடைவது பற்றியோ, விபத்தில் அகப்படுவது பற்றியோ நாங்கள் யோசிப்பதில்லை. ஆனால், துரதிஷ்ட நிகழ்வுகள் நடந்தால், அதற்கான செலவீனம் சில நேரம் லட்சக்கணக்கான டொலர்கள் வரை செல்லலாம்.…
கற்பூரவள்ளியின் பெருமை நம் முன்னோர்களுக்குத் தெரிந்ததால், நாட்டு வைத்தியத்தில் இது ஒரு சிறந்த கைமருந்து. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருமல், தடிமனுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகிறது.…
அட, இந்தச் செய்தி என்ன கசப்பாய் இருக்கிறதா? மருந்து கசக்கத் தான் செய்யும்! (உண்மையைப் போல!) கொஞ்சமாய் சீனி தடவிச் சாப்பிடுங்கள்!…
திருமணம், அல்லது சிறந்த தொழிலாளர் விருது ஆகியவற்றிற்காக தரும் பணத்தில் வருடாந்தம் ஐநூறு டொலர் வரைக்கும் வரி இல்லை. (பணம் கிடைக்கும் என்பதற்காக வருடாந்தம் திருமணம் செய்யத் தேவையில்லை!)…
Recent Comments