Recent Comments

    Home » Archives by category » கலை இலக்கியம் (Page 2)

    (மெ)மகா அல்பம்:The Ultimate Remix

    சித்தப்பாவுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்தது என்ற மர்மம் என்னால் இன்னமும் துலக்கப்பட முடியாமல் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் என் அப்பாவின் தம்பியுமல்ல, என் சின்னம்மாவின் புருஷனும் அல்ல. யாரோ ஒருவனுக்கு சித்தப்பா ஆனதால், எனக்கும் எனது றூம் மேட்கள்…

    அப்பிள்

    அப்பிள்

    க. கலாமோகன் நான் ஓர் பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பல வகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு…

    இலக்கு?

    இலக்கு?

    க.கலாமோகன் திரும்பிப் போவதைத் தனது தற்காலிக முடிவாக்கிக் கொண்டாலும், எது அல்லது எவைகள் காரணமாக இருக்கலாம் என அவனுக்குள் சந்தேகம் வந்தது. தனது காதல் மீதும் பல கேள்விகள். அவள் அவனது காதலியா? காதலனாக அவள் அவனைக் கருதிக் கொண்டாளா? காதல்…

    துன்பம் மறக்க வைக்கும் Rock & Roll

    வழமை போல எதிர்பாராத துன்பம், எதிர்பாராத விதத்தில் வந்தது. வாகனம் பெரும் செலவுக்கும் அலைச்சலுக்கும் மன உழைச்சலுக்கும் வழி பண்ணி விட்டது. என் மேல் பரிதாபப்பட்டு அன்புக்குரியவர் ஒருவர் தன்னுடைய காரை சில நாட்களுக்கு தந்திருக்கிறார். அவரை வேலைக்கு ஏற்றி இறக்கிய…

    கள்ளக் கொப்பி பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, ஒரு சினிமா விமர்சனம்!

    வொறன்சோவ் றொபின்சன் (பயல் நம் அண்ணன் மகன்! ராப் பாடகன் வேறு!) எல்லாரும் இந்த வாரம் வந்த ஒரு படத்த பாத்துட்டு வந்து review எழுதுறாங்க. நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா? நானும் எழுதுவே! அந்த படத்தோட running time…

    அழகி

    அழகி

    க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு…

    இடம்

    இடம்

    க.கலாமோகன் இடம் வந்தவுடன் தெரியாதுள்ளது என்பது எனக்கு விளங்கியது. ஆம் நானும் பிறந்தது தெரியாத இடத்தில். உண்மையில் யாவும் தெரியாதவையே. தெரிவைத் தேடித் தேடி………….. முடிவில் யாவும் தெரிவின்மையே எனும் முடிவுள் இறங்கும்போது……………… “நல்ல படம்! கீறுகளுக்குள் நிறையச் செய்திகள்!” “ம்ம்ம்ம்ம்ம்ம்,…

    வா!

    வா!

    க. கலாமோகன் (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர்…

    மூன்று மனிதர்கள்

    மூன்று மனிதர்கள்

    க. கலாமோகன் மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும்…

    குடை

    குடை

    க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது…

    Page 2 of 3123