Recent Comments

    Home » Archives by category » உயிர்க்க விதை (Page 2)

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    (அஞ்சலிகள்) க.கலாமோகன் இறப்போர்… இவர்கள் அப்பாவிகள் குண்டுகளினது கைதிகள் இந்தக் குண்டுகள் இவர்களது கடைசிச் சேமிப்புகள் இறப்போர் வேலைக் களைப்பால் வந்து Bar முன் அமைதியாகக் குடிப்போர்… நாளைய காலையை மறந்தபடி குண்டுகள் வானத்தில் இருந்து வருவனவல்ல அவை மனிதர்களிடமிருந்து குண்டுகள்…

    பாதணியை ஈகை செய்த மாவீரன்

    கடியரசு கொடுமொழி கோத்தவராயன் குட்டையைக் குழப்பியவன் ஜட்டியை உரிந்து ....யைப் பிதுக்கி முட்டியைப் பெயர்ப்பார் ஊட்டி வளர்த்தவர் கட்டையில் போவானே என திட்டியே தொலைப்பார் திருட்டுக் கூட்டம் சட்டத் தேவைக்கென முட்டாள் கூட்டத்தை மொட்டையடித்து சுருட்டிக் கொள்ளும் முகம் காட்டா வெட்டிக்…

    மிகவும் அவசரமாய் தேவை! ஒரு தற்கொலைப் போராளி!

    மிகவும் அவசரமாய் தேவை! ஒரு தற்கொலைப் போராளி!

      மிகவும் அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி அறியாப் பருவத்தில் அன்னையின் மடியிலிருந்து அடித்து இழுத்து வந்து துப்பாக்கியும் தேவனும் என மாயைகள் காட்டி அடிவயிற்றில் குண்டு கட்டி துடித்துச் சிதறும் போதும் விடுதலைக் கனவுக்கு விதையெனச் சொல்லி காட்போட்…

    வாழ மறந்த தையல்காரி

    வாழ மறந்த தையல்காரி

    சந்துஷ்   குவேனியை ஒரு துணி நெய்பவளாக நினைவு வைத்திருக்கின்றன வரலாற்று நூல்களின் பக்கங்கள். காலமெலாம் ஊசியும் நூலும்  கையுமாக தையல் மெஷீனுடன் கை விளக்கின் மங்கல்  வெளிச்சத்தில் உங்களை ஞாபகமிருக்கிறது  புஞ்சி...* வாழ்வின் அஸ்தமனத்தின் இறுதித் துளியிலும் தைத்துக் கொண்டிருந்த…

    இனியும் இருத்தல்…

    இனியும் இருத்தல்…

    குஞ்சன் சவங்களின் மீது எனது இருப்பை வாசிக்கின்றேன் எனது இருப்பும் உனது இருப்பும் நமது இருப்பும் நாளை சவங்களாகும் ஆம்! இருப்பைத் தேடி வெளிக்கிட்டது ஓர் ஆமை. நான் இந்த ஆமையைப் பின் தொடர்ந்தேன் அதனது இருப்பைத் தேடியல்ல தேடலுக்கும் உதவாமலுமல்ல…

    உமாகாந்தன் நினைவாக….

    உமாகாந்தன் நினைவாக….

    அன்பு உமாகாந்தன் அண்ணனுக்கு, உறைந்து போன நினைவுகள் உருகிடும் கணங்களெல்லாம் கரைகின்ற கண்ணீர்த் துளிகள் மின்னலென மறைந்திடும் வாழ்வில் பயணிக்கும் பயணங்கள் எல்லாம் ஒன்று தான் அண்ணா காலநேரங்கள் மட்டுமே மாறுபடுகின்றன தேசத்தைத் தொலைத்து உறவுகளைப் பிரித்து நினைவுகளாலும் கனவுகளாலும் தானே…

    விழித்தேன்

    விழித்தேன்

    குஞ்சன் இன்றும் மீண்டும் நான் விழித்தேன் அகதியாக ஒரு நிலத்தில் அங்கு எனக்கு மொழிநீர் அந்நியமாக இருந்தது பின் அது என் மொழியாகலாம்….. நாடுகள் மொழிகள் பாதைகள் தடுப்புகள் விடுப்புகள் விருப்புகள் விருப்பின்மைகள் பேசுதல் பேசாதிருத்தல்கள் ஒருமைகள் பன்மைகள் இந்தப் பாலங்களைக்…

    ஆடு………

    ஆடு………

    குஞ்சன் (“ஆடு” என்பது எனது கவிதைக் குறிப்பின் தலைப்பு, கவிதை என்று என் எழுத்தை நக்காமல்…)   இன்னும், இன்றும், எப்போதும் திரைகளின் கண்காணிப்புக்குள் நாம் திறக்கப்பட்ட வீடுகளிலும் நாடுகளிலும் கிராமங்களிலும் அட! இந்த உலகப் பந்திலும் திரைகள்... என் மாமனைப்…

    யாதும் ஊரே யாவரும் கேளிர்!

    சிவம் துடுப்புகள் அக்னிச் சிறகானதால் ஒரு படகு ஏவுகணையானது அக்னிக் கடற்கரையிலிருந்து. தேசிய கீதத்தைத் திமிர்ப்பித்தவன். எவுகணையால் திருப்பி எழுதிப் புதுப்பித்தவன். இந்து சமுத்திரப் பாதுகாப்பு எல்லையை வான் வெளியில் கீறி விட்டவன். உன் புத்தகங்களின் கடைசிப் பக்கங்களை மூடும்போது வெளிச்சத்தோடு…

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

      வனிதா தேவா கனவுகளை நனவாக்கி விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி ! எளிமையின் படி ஏறி சிகரம் தொட்ட செம்மல் ! ஆசிரியத்துவத்தின் இலக்கணம் ! அறிவுச் சுடர் ஏற்றிய விடிவெள்ளி ! வாழும் வழி வகுத்து வாழ்ந்து காட்டிய…

    Page 2 of 3123