Recent Comments

    Home » 2015 » June (Page 2)

    போட்டாரே! அவர் போட்டாரோ?

    போட்டாரே! அவர் போட்டாரோ?

    (ஈழப் போராட்டம் தனது நோக்கத்தை அடைந்ததோ என்னவோ, தமிழ் மொழியில் பல புதிய சொற்களை அறிமுகப்படுத்திச் சென்றிருக்கிறது. 'மண்டையில் போடுதல்' என்ற வார்த்தை ஈழத் தமிழில் கொண்டிருக்கும் அர்த்தம் எவ்வளவு ஆழமானது? ஒரு உயிரிழப்பை, அதுவும் இன்னொரு சகோதரத் தமிழனின் உயிரிழப்பை…

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஈழத்தமிழர்களின் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை தன்னுடைய கருத்துக்களின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முழு இனத்தையுமே தன்னைப் பின் தொடர வைத்தவர் யார் என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே சொல்வீர்கள், அது எங்கள்…

    என் தலைவன் இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்! அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    என் தலைவன் இறந்து விட்டான்!  உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!  அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (மே 18 முடிவின் போது தாயகம் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை இது. காலச் சுழற்சியில் விதியும் வரலாறும் எப்படி மீண்டும் ஒரு சுற்றில் வருகின்றன என்பதை திரும்பிப் பார்த்த போது எழுந்த சிந்தனை இது.) இருபது வருடங்களுக்கு…

    சி.சிவஞானசுந்தரம்: சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

    சி.சிவஞானசுந்தரம்:  சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

               க.கலாமோகன் கேலித்துவ ஓவியங்களில் எனக்கு இலக்கிய வாசிப்பைக் காட்டிலும் நிறைய விருப்பம். எழுத்தைக் காட்டிலும் நிறையப் பேசுவன ஓவியங்கள். இவைகளது செய்திப் பரிமாறல்கள் எழுத்தைக் காட்டிலும் சிறப்பானவை. நான் Le Monde பத்திரிகையின் சந்தாக்காரனாக இருந்தபோது, பத்திரிகை வந்ததும் உடனடியாக…

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (6) பூந்தோட்டக் காவல்காரனுக்கு சனி பகவான் கடாட்சம் அள்ளிப் பொழிந்தாலும், வருண பகவான் கொஞ்ச நாளாய் கடைக்கண் பார்த்து அருள் மழை பொழிய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். மழை வரும் வரைக்கும், முந்திய…

    Page 2 of 212