Recent Comments

    Home » 2015

    பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    பேராசிரியர்  ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    எஸ்.கௌந்தி “புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி” எனும் தலைப்பில் அண்மையில் மறைந்த பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் போர் எதிர்ப்பு மொழிகளை 1993 இல் “தாயகம்” பத்திரிகை இதழில் பதிவு செய்தேன். இது எனக்குள்ள போர் எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டது. இவரது மரணத்தின் பின்…

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    குஞ்சன் என்னால் நான் பேசும் மொழியை உயர் மொழி எனச் சொல்லமுடியாது. இப்படிச் சொல்வதின் அர்த்தம் பிற மொழிகள் தமிழ் மொழிக்குத் தாழ்வு எனும்  கருத்தைத் தரலாம்.  உயர்வு/தாழ்வுப் பிரசாங்கங்கள் தாழ்த்தி வருவது மொழிகளையுமல்ல, மனிதர்களையும். அண்மையில் முகப் புத்தகத்தில் தமிழ்தான்…

    பலவீனமுறும் இதயம்

    பலவீனமுறும் இதயம்

    உங்கள் உடலில் உயிர் இருப்பதற்கு மட்டுமன்றி, ஆரோக்கியமாக நடமாடவும் சரியான இதயச் செயற்பாடு அவசியம். இதயம் தனது செயற்பாட்டை இழக்கத் தொடங்கும்போது, அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், பலரும் அசட்டையாக இருந்து விடுவதால், மாரடைப்பு போன்ற நோய்களால் உயிரை இழக்க நேரிடலாம். இதயம்…

    இயற்கைத் தாயே! இது என்ன நீதி?

    இயற்கைத் தாயே!  இது என்ன நீதி?

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வெள்ளம்... தீவுகள் போல நகரங்கள்... வாகனங்கள் ஓடிய இடத்தில் வள்ளம் ஓடும் பாதைகள்... ஓடும் நீரின் வேகம் தாங்காமல் இடிந்து விழும் பாலங்கள்... வெறும் கூரை மட்டுமே தெரிகின்ற குடிசைகள்... நல்ல காலம், வெள்ளத்தோடு சூறாவளியும்…

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    குளிர்காலம் தொடங்கி விட்டது. வீட்டில் உள்ள காற்று சூடாக்கியை செயற்பட வைத்து, எரிவாயுவை எரித்துக் காற்றைச் சூடாக்கி வீடெங்கும் பரவ விட்டு உடலுக்கு இதம் தேடுவீர்கள். ஆனால் வீட்டுக்குள்ளே எரிவாயு எரிவதால் ஏற்படக் கூடிய மிகப் பெரிய ஆபத்து காபன் ஓர்ஒட்சைட்டை…

    நானும் போராளிதான்!

    நானும் போராளிதான்!

    ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும். சில நேரம், சூரிய(தேவ)னைப் பார்த்து தாங்கள் குலைப்பதை கேவலமாகப் பேசும் மனித இனம் பற்றி…

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி (தலைவரின் கடைசி மாவீரர் தின உரை பற்றி பழைய தாயகம் இணையத் தளத்தில் 2008 செப்டம்பர் முதல் தேதி வெளிவந்த கட்டுரை இது. இதெல்லாம் தலைவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய எழுத்துக்கள்! நீண்ட கட்டுரை.…

    ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

    ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

    கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது. மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு…

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலம் தொடங்க, குளிர் தாங்க முடியாமல் உங்கள் வீட்டின் சூடாக்கியை செயற்படுத்த வேண்டி வரும். மின்சாரம் அல்லது எரிவாயு மூலமாகச் சூடாக்கும் கருவிகளை இயக்கும்போது, அவற்றுக்கான செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் அந்தக் கட்டணத்திற்கான சீட்டு வந்திறங்கும் போது, திட்டிக் கொண்டே…

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    (அஞ்சலிகள்) க.கலாமோகன் இறப்போர்… இவர்கள் அப்பாவிகள் குண்டுகளினது கைதிகள் இந்தக் குண்டுகள் இவர்களது கடைசிச் சேமிப்புகள் இறப்போர் வேலைக் களைப்பால் வந்து Bar முன் அமைதியாகக் குடிப்போர்… நாளைய காலையை மறந்தபடி குண்டுகள் வானத்தில் இருந்து வருவனவல்ல அவை மனிதர்களிடமிருந்து குண்டுகள்…

    Page 1 of 17123Next ›Last »