Recent Comments

    Home » 2014 » October (Page 4)

    வேலி தாண்டாதிருக்கச் ஆறு வழிகள்

    இந்த வழிகளைப் பயன்படுத்தி, உங்கள் தரவுப் பாவனையைக் குறைத்தால், வேலி பாயப் போய், படக்கூடாத இடங்களில் கிழுவந் தடி குத்துவதை தவிர்க்கலாம்.…

    கொல்லைப்புறக் கமத்தொழில் விளக்கம்

    குளிர் விட்டு விட்டதே, கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினால், கோடை முழுவதும் மரக்கறி விளையும் என்று கைகள் குறுகுறுத்தால்... சற்றே பொறுங்காள்!…

    பழையன கழித்து புதியன புகுத்துக!

    ஊருக்கு கஷ்டப்பட்ட சனத்திற்கு அனுப்புவோம் என்று குளிர்கால ஜக்கட்டுகளை வைத்திருக்காதீர்கள். கால நிலை மாற்றத்தால் நம்ம ஊரில் பனி பெய்ய ஆயிரம் வருடங்கள் ஆவது எடுக்கும். பயன்படுத்த முடியாத இதையெல்லாம் ஊருக்கு கட்டி அனுப்பி கனடா வாழ் தமிழினத்தின் மானத்தை வாங்காதீர்கள். …

    நன்றாக குப்பை கொட்டுங்கள்

    அள்ளிக் கொட்டிய பசளை நிறைந்த மண்ணில், பயிர் நாட்டுங்கள். குஷ்வு சைஸில் பூசணிக்காய் என்ன, நமிதா சைஸில் குண்டுக் கத்தரிக்காயே கிடைக்கும்! …

    கண்டதும் கற்றுப் பண்டிதராவீர்

    உண்மைகளையும், சிந்திக்க வைப்பவற்றையும் வாசிப்பவர்கள் தான் பூரணமடைகிறார்கள். பொய், புரட்டுக் குப்பைகளை வாசிப்பவர்கள் அல்ல!…

    தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே!

    நாள் முழுதாய் உழைத்துக் களைப்போருக்கு, களைப்புத் தீர்க்கவும், உடல் தன்னை வலிமைப்படுத்தி ஆரோக்கியப்படுத்தவும் போதுமான அளவு நித்திரை அத்தியாவசியமானது. ஆனால் சில நேரங்களில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. முன்னோர் சொல்லித் தந்தபடி மந்திரங்கள், ஜெபங்களைச் சொல்லிப் பார்ப்பீர்கள். அல்லது…

    உள்ளத்தை சுவடிய சுவடி!

    நீக்கமற நிறைந்த வெளியீடுகள் இத்தனை வெளிவந்தும், ஒரே ஒரு தாளில் வெளிவந்த சுவடி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெறுமனே துண்டுப்பிரசுரம் வெளியிட்டு, எமது அச்சுக் கலையகத்திற்கு விளம்பரம் செய்வதை விட, செய்திமடலாய் வெளியிடுவது அனைவரையும் வாசிக்க வைக்கும், எங்கள் அச்சுச் சேவைகளுக்கு…

    நிம்மதியாய் பயணம் செய்யுங்கள்

    பயணத்தின் போது சுகவீனம் அடைவது பற்றியோ, விபத்தில் அகப்படுவது பற்றியோ நாங்கள் யோசிப்பதில்லை. ஆனால், துரதிஷ்ட நிகழ்வுகள் நடந்தால், அதற்கான செலவீனம் சில நேரம் லட்சக்கணக்கான டொலர்கள் வரை செல்லலாம்.…

    இருமல் தீர்க்கும் கற்பூர வள்ளி

    கற்பூரவள்ளியின் பெருமை நம் முன்னோர்களுக்குத் தெரிந்ததால், நாட்டு வைத்தியத்தில் இது ஒரு சிறந்த கைமருந்து. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருமல், தடிமனுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகிறது.…

    Page 4 of 41234