Recent Comments

    இலவசம்

    கோடை மறைந்து துன்பம் வரும் முன்னால், எங்களிடம் உள்ள கொடி மல்லிகை, துளசி, முடக்கொத்தான், கறிவேப்பிலை, பசளி, கற்பூரவள்ளி, அறுகு போன்ற வீட்டுத் தாவரங்களை வாங்குவோருக்கு, உறைபனி கொட்டும் குளிரில் உங்கள் வீட்டுத் தாவரங்கள் காய்ந்து இறந்து போகாமல் காப்பதற்கான தொழில் இரகசியங்கள் பற்றிய கேள்விகளுக்கான பதில்கள் முற்றிலும் இலவசம். ('கற்பூரவள்ளியில ஒரு துண்டு முறிச்சுத் தர மாட்டீங்களோ?' என்ற கேள்வி தவிர!)

    Postad



    You must be logged in to post a comment Login